கவிதைமணி

வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

கரவுகொண்டோர்  நெஞ்சம்
அரவுக்கு ஒப்பானதென்று
சொல்லி வைத்தார் அன்று;

பெயருக்கு
மாசிலாமணிகள் இருக்கலாம்.
ஆனால் மாசிலா மனிதர்கள் 
இருக்க வேண்டுமே?

காலை எழுந்தவுடன் 
எத்தனை வேடம்?

முகமூடி அகமூடி பொய்ச்
சிரிப்போடு புறப்படுவர் ;
உதட்டிலொன்றும் 
உள்ளத்திலொன்றும்,
வாடிக்கையாய்க் கொண்ட
வேடிக்கை மனிதர்கள்;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT