கவிதைமணி

வஞ்சம் செய்வாரோடு:  கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
லஞ்சம் கேட்கும் நரிக்கூட்டம் நய வஞ்சகக் கூட்டம் அலையும் பணப்பேய்களே காட்டுமிராண்டிகளேஅரசு வேலைக்கு லஞ்சம் !வினாத்தாள் வெளியிட்டு மோசடிமதிப்பெண்ணை மாற்றி தில்லு முள்ளு தெரிந்தவரை தப்பிக்க விடல் முறைகேடுகள் மொத்த உருவம்  !இட மாறுதல் கேட்டால் லஞ்சம் சான்றிதழ்  கேட்டால் லஞ்சம் கடமையைச்  செய்ய பணம்  அகன்ற வாய்க்கு பணமே தீனி !நஞ்சு  போல வஞ்சம் செய்வாரை  காலம் காலனோடு காரியம் செய்யும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT