கவிதைமணி

அந்நாளே திருநாள்: மீனா தேவராஜன்

கவிதைமணி

உழவனுக்கு அறுவடைநாளே திருநாள்
ஏழைக்குப் பணம் கிடைக்கும் நாளே திருநாள்
பிச்சையருக்குணவு கிடைக்கும் நாளே திருநாள்
மாணவர்க்கு நல்மதிப்பெண் கிடைக்கும் நாளே திருநாள்
மங்கையர்க்கும் காளையர்க்கும் மணநாளே திருநாள்
நோயில்லா நாளே வயதியோர்க்குத் திருநாள்
மானிடர்க்கு மனக்கவலையில்லா நளே திருநாள்
மனிதரெல்லாருக்கும் இன்பஇருக்கும் நாளே திருநாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT