கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: பொன்.இராம்

கவிதைமணி

மான் விழிகள்
மந்திரக் கணைகளாய்
மார்கழியில் எனை
மயக்க மகளாய் பிறந்தாயோ!

மாறும் பசுமை உலகில்
மங்காப் புகழ் காக்க
மார்கழியில் என் செய்தாய்!

மனிதர் சுயநலம் போக்க
மாசில்லா உயுத்தம் செய்யும் கண்கள்
இரண்டாலே நித்தம் மாறும்
ஈனப் பிறவிகளை பொசுக்க
உனை நானும் அனுமதிக்க
ஊக்கமாய் யார் வருவார் உன்னுடனே!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT