நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5

செ.குளோரியான்

விடுவேனோ என் விளக்கை, என் ஆவியை,
நடுவேவந்து உய்யக்கொள்கின்ற நாதனை,
தொடுவேசெய்து இளஆய்ச்சியர் கண்ணினுள்
விடவேசெய்து விழிக்கும் பிரானையே.

எம்பெருமான் என்னுடைய ஞானவிளக்கு, என் உயிர், நடுவேவந்து நான் பிழைக்கும்படி என்னை ஆட்கொண்ட நாதன், குறும்புச் செயல்களைச் செய்துவிட்டு, இளம் ஆய்ச்சிமார்களை நேசப்பார்வை பார்க்கிற பிரான்... இத்தகைய பெருமானை நான் விடுவேனா? (விடமாட்டேன்!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT