நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன் கண்ணன்தனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கு இல்லை சன்மமே.

தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட பெருமான், வானவர்களின் தலைவன், கண்ணன், எம்பெருமான், அப்பெருமானை, தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன் தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட ஆயிரம் பாடல்களால் பாடினார், அவற்றுள், தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட இந்தப் பத்து பாடல்களையும் சொல்லவல்லவர்களுக்கு இன்னொரு பிறப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT