நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 10

செ.குளோரியான்

ஏழை, பேதை, இராப்பகல் தன
கேழ்இல் ஒண்கண்ண நீர்கொண்டாள், கிளர்
வாழ்வை வேவ இலங்கைசெற்றீர், இவள்
மாழைநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.

இந்த அறியாப்பெண், பேதைப்பெண், இரவுபகலாக வருந்துகிறாள், இவளுடைய ஒப்பற்ற, ஒளிவீசும் கண்களில் நீர் வடிகிறது,

அரக்கர்களின் வளமான வாழ்வும் செல்வமும் அழியும்படி இலங்கையை வென்றவரே, இவளுடைய இளமையான பார்வையை வாட்டாதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT