நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

சாகித்திய அகாதெமி நடத்தும் "வட்டாராதனை கதை உலகம்' -நூல் விவாத அரங்கு. பங்கேற்பு: தமிழ்செல்வி; சாகித்திய அகாதெமி, குணா காம்ப்ளெக்ஸ், இரண்டாவது தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 29.1.18 மாலை 5.30.

துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் "பன்முகநோக்கில் இராமாநுசர்' - தேசியக் கருத்தரங்கம். தலைமை: இரா.தணிகைவேல்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், எஸ்.கோகுலாச்சாரி, ம.அ.வேங்கடகிருஷ்ணன், தெ.ஞானசுந்தரம், அரங்க இராமலிங்கம் ; துவாரகா அரங்கம், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106 ; 31.1.18 காலை 9.30.

திருப்பூர் தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கிய விருதுகள் பரிசளிப்பு விழா. பங்கேற்பு: அமைச்சர் கா.இராதாகிருஷ்ணன், க.பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், அ.நடராஜன், கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்ரமணியன், சி.வி.சந்திரமோகன், ப.திருமலை, ஜோ.ஜாய்ஸ்திலகம், இளசை சுந்தரம், இசக்கி, வீரபாண்டியன், ஜெயந்தி சங்கர், மூ.புகழேந்தி, ய.மணிகண்டன், ஆர். பாலகிருஷ்ணன், மு.அருணாôசலம், உல.பாலசுப்பிரமணியன், அரிமளம் சு.பத்மநாபன், கே.ஜெகதீசன்; புத்தகக் கண்காட்சி அரங்கம், பத்மினி கார்டன், செயின்ட் ஜோசப் பள்ளி எதிரில், காங்கயம் பாதை, திருப்பூர் ; 31.1.18 மாலை 6.30.

எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா. தலைமை: தா.இரா.பாரிவேந்தர்; பங்கேற்பு: கே.என்.பாஷா, மு.இராஜேந்திரன், வி.ஜி.சந்தோசம், கா.செல்லப்பன்,  சோ.ந.கந்தசாமி, கரு.நாகராசன்; தமிழ்ப்பேராயம்,  இராமசாமி நினைவு (நதங) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்-603 203 ; 31.1.18 காலை 10.30.

தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: த.சுந்தரராசன்; பங்கேற்பு: அமைச்சர் க.பாண்டியராசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன், க.இராமசாமி, முகிலை இராசபாண்டியன், எஸ்.விசயராகவன்; தலைநகர்த் தமிழ்ச்சங்கம், 5/692, அ, மகாலெட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 1.2.18 காலை 10.00.

திருவாடனை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள்' - பயிலரங்கம் . தலைமை: மோ.கி.ராஜ்குமார்; பங்கேற்பு: க.முருகேசன், கரு.முருகன், ரெ.சந்திரமோகன்; 2 .2.18 பங்கேற்பு; சொ.அருணன், யாழ் சு.சந்திரா, அ.அரவரசன், மு.பத்மா ; 3 .2.18 பங்கேற்பு; வே.இராஜகுரு, சொ.சேதுபதி, வீ.செல்வபெருமாள், வேல்.கார்த்திகேயன் ; 4.2.18 பங்கேற்பு; கே.வி.பாலசுப்பிரமணியன், ஆ.கிருஷ்ணன், து.ரோசி, ரா.வரதராஜா ; கல்லூரி வளாகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடனை; நாள்தோறும் காலை 9.00 மணிக்கு பயிலரங்கம் தொடக்கம்.

இராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கிய விழா. தலைமை: ஊரன் அடிகள்; பங்கேற்பு: நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், ஆர்.மகாதேவன், நல்லூர் ச.சரவணன், ந.ஆவுடையப்பன், நீ.சஞ்சீவி,  பின்னலூர் மு.விவேகானந்தன் ; நாரத கான சபா சிற்றரங்கம், 314, டி.டி.கே. சாலை, சென்னை-18 ; 4.2.18 காலை 10.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT