ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் சிலப்பதிகாரம் காப்பியத் தொடர் சொற்பொழிவு. தலைமை: அ.க.இராசாராம்; பங்கேற்பு: மா.வயித்தியலிங்கம்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 22.10.19 மாலை 6.00.
திருவொற்றியூர் நகரத்தார் ஆன்மீகக் குழு நடத்தும் சிவமகாபுராணம் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன்; நகரத்தார் சத்திரம், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை-19; 22.10.19 முதல் 26.10.19 வரை ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு தொடக்கம்.
சாகித்திய அகாதெமி , சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் "21 ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்துகள்' - இலக்கிய அரங்கம். தலைமை: வீ.அரசு; பங்கேற்பு: ப.கல்பனா, நா.பிரவீண் குமார், சு.ரமேஷ், சே.கண்மணி; சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சேதுபாஸ்கரா நகர், மாதனாங்குப்பம், சென்னை-99; 23.10.19 காலை 10.00.
சாகித்திய அகாதெமிநடத்தும் "தமிழ்ச்செம்மல் வ.சுப.மாணிக் கனாரின் இதழியல் பங்களிப்பு' நூல் மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு: அரங்க இராமலிங்கம்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 24.10.19 மாலை 5.00.
சாகித்திய அகாதெமி, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் கவிஞர் சித்தன் நூற்றாண்டு விழா. தலைமை: சுந்தர முருகன்; பங்கேற்பு: சீனு.இராமச்சந்திரன், சு.வேல்முருகன், நாக.செங்கமலத்தாயார், வில்லியனூர் வெங்கடேசன்; புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி; 25.10.19 காலை 10.00.
தமிழ் புத்தக நண்பர்கள் நடத்தும் நூல் அறிமுக நிகழ்ச்சி. "பயண நாயகர் மார்க்கோபோலோ' - நாவல் அறிமுக விழா; பங்கேற்பு: ரவி தமிழ்வாணன், பாலசாண்டில்யன், விண்மீன் மைந்தன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; டேக் சென்டர், 69, டி.டி.கே.சாலை, நாரதகான சபா எதிரில், சென்னை-18; 28.10.19 மாலை 5.30.