கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்- பதிப்பாசிரியர்கள்: இரா.சிவானந்தம், மு.சேரன்; பக்.72; ரூ.50; தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை-8; 044- 2819 0020.
அசோகமித்திரன்- சா.கந்தசாமி; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, சென்னை-18; 044-2431 1741.
தேநீர் இடைவேளை - அறந்தாங்கி வெங்கடேசன்; பக்.64; ரூ.40;அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408.
உலகம் பிறந்தது நமக்காக; பக்.160; ரூ.140 ; அகரம் அறக்கட்டளை, சென்னை-17; 044- 4350 6361.
சென்னையில் வெள்ளம் - எஸ்ஸார்சி; பக்.154; ரூ.130; பானுசந்திரன் பதிப்பகம், 23ஏ, இரண்டாவது தெரு, நேதாஜி நகர், பழைய பெருங்களத்தூர், சென்னை-63.
மறக்காத முகங்கள் - மணா; பக்.128; ரூ.150; அந்திமழை, ஜி 4, குரு வைஷ்ணவி அபார்ட்மெண்ட்ஸ், எண்.20, திருவள்ளுவர் நகர் பிரதான சாலை, கீழ்க்கட்டளை, சென்னை-117.
மில்டன் வாழ்க்கை - சாமுவேல் சான்சன்; தமிழில்: வான்முகில்;பக்.272; ரூ.300; மீனா கோபால் பதிப்பகம், சென்னை-88; 044- 2253 3667.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - கவிஞர் கண்ணதாசன்- கவிஞர் வாலி - பொன்.செல்லமுத்து; பக்.160; ரூ.90; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 044 2536 1039.
கனவில் வந்த கடல் - கிருங்கை சேதுபதி; பக்.184; ரூ.150; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1; 0452 - 2345971.
நலம் வாழ (மாணவர்களுக்கான பொது அறிவுச் சிறுகதைகள்) - லூர்து எஸ்.ராஜ்; பக்.56; ரூ.35; வைகறை பதிப்பகம், திண்டுக்கல்; 0451 - 2430 464.