விளையாட்டு

தேசிய டென்னிஸ்: யூகி பாம்ப்ரி, ரூதுஜா சாம்பியன்

 புது தில்லி, அக். 15: தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை யூகி பாம்ப்ரி வென்றுள்ளார். மகளிர் பிரிவில் இளம் வீராங்கனை ரூதுஜா போன்ஸ்லே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.  ÷தில்லியில் தேசிய டென்னிஸ் சாம்பி

தினமணி

 புது தில்லி, அக். 15: தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை யூகி பாம்ப்ரி வென்றுள்ளார். மகளிர் பிரிவில் இளம் வீராங்கனை ரூதுஜா போன்ஸ்லே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 ÷தில்லியில் தேசிய டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வந்தது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரியும், விஷ்ணு வர்தனும் மோதினர். இதில் 6-4,7-6(6) என்ற செட் கணக்கில் யூகி வெற்றி பெற்று, தேசிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அவருக்கு ரூ.1.51 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 19 வயதாகும் யூகி தில்லியைச் சேர்ந்தவர்.

 ÷மகளிர் பிரிவில் 15-வயது வீராங்கனை ரூதுஜா, முன்னாள் தேசிய சாம்பியன் இஷாவை எதிர்கொண்டார். இதில் 6-3,6-3 என்ற செட் கணக்கில் ரூதுஜா வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற இருவருக்கும் சானியா மிர்சா பரிசுகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி அறைக்கு நேரில் வரச் சொன்னது ஏன்? அன்புமணி வழக்குரைஞர் பாலு விளக்கம்

ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது!-Mallai Sathya | DuraiVaiko | Vaiko

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

SCROLL FOR NEXT