விளையாட்டு

4 நாள் போட்டி: தெ.ஆ. ஏ அணி 260 ரன்கள்!

அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எழில்

கேரளாவின் வயநாட்டில் நடைபெறும் நான்கு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளிடையே 4 நாள்கள் கொண்ட 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரளத்தின் வயநாட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

2 விக்கெட்டுகளுக்கு 185 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த தெ.ஆ ஏ அணி பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வான் ஸைல் 96 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT