விளையாட்டு

நார்வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி!

நேற்றைய சுற்றிலும் டொபலோவ் ஜெயித்ததால் 5.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார்.

சநகன்

முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்சின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் 4 புள்ளிகளுடன் நாகமுராவுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார்.

நேற்றைய சுற்றிலும் டொபலோவ் ஜெயித்ததால் 5.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார். கார்ல்சன் - நாகமுரா இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள கார்ல்சன் 7-ம் இடத்தில் உள்ளார்.

இன்னும் மூன்று சுற்றுகளே மீதமுள்ள நிலையில் இந்த வருட நார்வே செஸ் போட்டியை பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவ் தான் வெல்வார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT