ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்; ஜடேஜா நீக்கம்!
மிர்புரில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
மிர்புரில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ஜடேஜா, புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக பின்னி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஒருநாள் தொடரில் 2-0 என முன்னணியில் உள்ளது வங்கதேசம்.
Advertisement