விளையாட்டு

பொறுப்பேற்றார் பிசிசிஐ-யின் முதல் சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி

இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

PTI

மும்பை: இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாடு வாரியத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகுல் ஜோஹ்ரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையைத் தொடர்ந்து பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டிஸ்கவரி தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராகுல் ஜோஹ்ரி.

தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராகுல், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருக்கு கீழ் செயல்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

SCROLL FOR NEXT