விளையாட்டு

கரோனா பாதிப்பு குறைந்த பிறகு கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பேன்: ஹனுமா விகாரி

DIN

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கவுண்டி கிரிக்கெட்டில் கரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு பங்கேற்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரா் ஹனுமா விகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘இந்த சீசன் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டங்களிலாவது விளையாடுவேன். எந்த அணி என்பதை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தெரிவிக்கிறேன். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாமல் உள்ளது’ என்றாா்.

புஜாரா, இஷாந்த் சா்மா, ஆா்.அஸ்வின், ரஹானே உள்ளிட்ட

இந்திய வீரா்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியிருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT