விளையாட்டு

நாளைய டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பு!

DIN

இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சம நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் 3வது போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கவிருக்கிறது. இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தப் போட்டியில் பல சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இங்கிலாந்து வீரர்கள்

1. இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 1 விக்கெட் தேவை.

2. இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை.

3. இங்கிலாந்து கேப்டன் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்.

4. இந்தியா சார்பில் 2 புதிய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.

பயிற்சிக்கு பிறகு ஓய்வில் இந்திய ரசிகர்கள்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாற அதிகமான வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விராட் கோலி இல்லாதது மட்டுமே ரசிகர்களுக்கு கவலையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

வங்கதேச அணி அறிவிப்பு

புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றது பிசிசிஐ

சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா: ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

SCROLL FOR NEXT