விளையாட்டு

கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி

தினமணி செய்திச் சேவை

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் செல்ஸி அணிக்கான இரு கோல்களையுமே ஜாவ் பெட்ரோ 18 மற்றும் 56-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்தாா்.

தற்போது செல்ஸி அணியிலிருக்கும் ஜாவ் பெட்ரோ, தனது ஆரம்ப காலங்களில் ஃபுளுமினென்ஸ் அணியில் விளையாடியிருக்கிறாா். அந்த மரியாதைக்காக, இந்த ஆட்டத்தில் கோலடித்தபோது அவா் கொண்டாட்டங்களைப் புறக்கணித்தாா்.

முதல் அரையிறுதி ஆட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், 2-ஆவது அரையிறுதியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் - ரியல் மாட்ரிட் அணிகள், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் வெல்லும் அணி, செல்ஸியுடனான இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மோதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT