கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது: தோனி பதில்

எழில்

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகுத் தான் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு தோனி விளக்கமளித்துள்ளார்.

ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு தோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு நான் ஓய்வு பெறவேண்டும் எனப் பலர் விரும்புகிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT