கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

எல்லாம் மகனுக்காகத் தான்: தெலுங்கு சூப்பர்ஸ்டார் ட்வீட்

Raghavendran

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. 

இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்திாயசத்தில் வெற்றிபெற்றது. ஷிகர் தவன் 117 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்நிலையில், போட்டி நடைபெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரபல தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார்.

அதில், ஓவர் மைதானத்தின் உணர்வு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. எல்லாம் எனது மகனுக்காக தான் என்று பதிவிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT