கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

உலகக் கோப்பை போட்டி: கேப்டன்கள் சந்திப்பின் புகைப்படங்கள்!

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் இங்கிலாந்துக்குச் சென்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இங்கிலாந்தில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு, செய்தியாளர்களிடம் உரையாடினார்கள். அந்த நிகழ்வின் புகைப்படங்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT