முகப்பு
ஐபிஎல்

தில்லி - பெங்களூரு மோதல்: டாஸ் வென்ற ஷ்ரேயஸ் பந்துவீச்சு தேர்வு

​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கோப்புப்படம்
பகிர்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 55-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தில்லியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிம்ரோன் ஹெத்மயர், ஹர்ஷல் படேல், பிரவீன் துபே ஆகியோருக்குப் பதில் அஜின்க்யா ரஹானே, அக்சர் படேல், டேனியல் சாம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் குர்கீரத் மான், நவ்தீப் சைனி ஆகியோருக்குப் பதில் ஷிவம் துபே, ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →