ஐபிஎல்

தோனி பெற்றோருக்கு கரோனா பாதிப்பு

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பெற்றோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தோனியின் தந்தை பான் சிங், தாய் தேவகி தேவி ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார் தோனி. மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடுகிறது சிஎஸ்கே அணி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT