முகப்பு
ஐபிஎல்

சென்னையைப் பந்தாடும் டு பிளெஸ்ஸி, கோலி

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் விராட் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து மிரட்ட பவர் பிளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →