ஐபிஎல்

ப்ளே ஆப்பை குறிவைக்கும் பெங்களூரு; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு

DIN

நடப்பு ஐபிஎல் தொடரின் 60ஆவது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெஸ்ஸி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மாவுக்கு பதில் ஹர்ப்ரீத் பிரார் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியை பொறுத்தவரை கடைசி ஆட்டத்தில் விளையாடிய அதே அணியே இன்று களமிறங்குகிறது.

ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராஜ் அணி தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று இடங்களுக்கு 7 அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை, சென்னை அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

ப்ளே ஆப் சுற்றுக்கு லக்னெள செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, மீதமுள்ள இரண்டு இடத்திற்கு இன்று மோதும் அணிகள் போட்டியிடுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT