ஐபிஎல்

சென்னைக்கு எதிரான போட்டியில் ஹெட்மையர் விளையாடுவார்

புணே (மஹாரஷ்டிரா) : தனது குழந்தையைப் பார்க்க சொந்த நாட்டிற்குச் சென்றிருந்த ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மையர் இந்தியா திரும்பினார்.  

DIN

புணே (மஹாரஷ்டிரா) : தனது குழந்தையைப் பார்க்க சொந்த நாட்டிற்குச் சென்றிருந்த ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மையர் இந்தியா திரும்பினார்.  

ஹெட்மையர் மே 8ம் தேதி தனது மனைவியின் முதல் குழந்தைப்பேற்றுக்கு அங்கு இருக்க வேண்டுமென கயானாவிற்குச் சென்றார்.

11 இன்னிங்ஸில் 291 ரன்களுடன் சராசரி 72.75களுடன் ஸ்டிரைக் ரேட் 166.28இல் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் இன் விதிப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

லீக் ஆட்டத்தின் கடைசிப் போட்டியில் ராஜஸ்தான் அணி சென்னை அணியுடன் மோதவிருக்கிறது. இந்தப்போட்டியில்  ஹெட்மையர் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT