ஜோஸ் பட்லர்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்: குமார் சங்ககாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககாரா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு அதிகம் கவனம் கொடுக்காமல் பட்லர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT