ஐபிஎல்-2020

தோனிக்கு 200-ஆவது ஆட்டம் 

DIN


ராஜஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டம், ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனியின் 200-ஆவது ஆட்டமாகும்.

இதுகுறித்து ஆட்டத்துக்கு முன்பாக பேசும்போது, "இப்போதுதான் இந்தத் தகவலை அறிகிறேன். இது சிறப்பாக உணர்வாக இருந்தாலும், இத்தனை நீண்டகாலம் காயம் இன்றி விளையாடியது அதிருஷ்டம் என எண்ணுகிறேன்' என்றார். 

ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008- முதல் சென்னை அணி கேப்டனாக தோனி இருந்து வருகிறார். சூதாட்ட புகார் சர்ச்சையில் சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது, ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக தோனி இருந்தார். 

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை விளையாடிய வீரர்கள் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா (194 ஆட்டங்கள்) உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT