ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி  காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

மகளிர் மிடில்வெயிட் பிரிவில் (69-75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் சயிப் இச்ரக்கை எதிர்கொண்டார் பூஜா ராணி. இதில் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இன்னும் ஒரு வெற்றியை பூஜா ராணி பெற்றுவிட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்து விடுவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT