ஒலிம்பிக்ஸ்

ரோயிங்: வெளியேறியது இந்தியா

DIN

ரோயிங் போட்டியில் ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஆகியோர் இணை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது. 
முன்னதாக ரெபிசேஜ் சுற்று மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்த கூட்டணி, அதில் 6 நிமிஷம் 24.41 விநாடிகளில் இலக்கை எட்டி கடைசி அணியாக வந்தது. இந்த 2-ஆவது அரையிறுதியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இரு அரையிறுதிகளிலும் முதல் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளே இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.  அர்ஜூன், அரவிந்த் இணை அரையிறுதிக்கு முன்னேறியது, இந்தியாவின் ஒலிம்பிக் ரோயிங்கில்
அதிகபட்சமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT