அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா  Brynn Anderson /AP
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.

வில்வித்தை கலப்பு அணியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் இணைமதியம் நடைபெற்ற 1/8 வெளியேறும் சுற்றில் வெற்றி பெற்று காலிருதிக்கு தகுதி பெற்றனர்.

இதுவரை இந்திய அணி 3 வெண்கலப் பதங்கங்களை வென்றுள்ளன.

தற்போது நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் ஸ்பெயின் வீரர்களை எதிர்கொண்டு 5-3 என ஸ்கோர் செய்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளார்கள்.

இந்திய இணையிடம் தோற்ற ஸ்பெயின் வீரர், வீராங்கனை.

இன்று இரவு 7.01 மணிக்கு இத்தாலி அல்லது தென் கொரிய அணியுடன் பலப்பரீட்சையில் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT