செய்திகள்

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

DIN

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் புணே 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்துள்ளது.

புணே-வில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச தீர்மானித்தது.

புணே அணியில் ஸ்மித், திவாரி ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 45, 44 ரன்கள் எடுத்தார்கள். ராகுல் திரிபாதி 37, தோனி 21 ரன்கள் எடுத்தார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புணே அணி 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT