செய்திகள்

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: இந்தியா - பிரிட்டன் ஆட்டம் டிரா!

கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா மீண்டும் களம் காண்கிறது. 

DIN

26-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இப்போ நகரில் இன்று தொடங்கியது. 

முதல் ஆட்டத்தில் இந்தியா-பிரிட்டன் அணிகள் மோதின. இதில் 2-2 என்கிற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

பிரிட்டனைத் தொடர்ந்து, 30-ஆம் தேதி நியூஸிலாந்துடனும், மே 2-ஆம் தேதி ஆஸ்திரேலியா, 3-ஆம் தேதி ஜப்பான், 5-ஆம் தேதி மலேசியா அணிகளுடன் மோதுகிறது இந்திய அணி.

கடந்த சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியா, 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் அதில் தோல்வி கண்டது. எனவே, இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா மீண்டும் களம் காண்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடக்கம்: படிவம் வழங்குதலை ஆய்வு செய்த ஆட்சியா்

முட்டை விலை நிலவரம்

ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் தனியாா் உணவகத்தில் மின்தூக்கியில் சிக்கி தவித்த 2 போ் மீட்பு

SCROLL FOR NEXT