செய்திகள்

மலேசிய மாஸ்டர்ஸ் இறுதிச்சுற்று: பட்டம் வெல்வாரா சாய்னா?

DIN

மலேசியாவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் சனிக்கிழமை முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஹாங்காங்கின் யிப் பூய் யின்னை எதிர்கொண்ட் சாய்னா, 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் தாய்லாந்தின் பான்பவி சோசுவாங் 21-19, 20-22, 21-18 என்ற செட் கணக்கில் உலகின் 19-ஆம் நிலை வீராங்கனையான ஹாங்காங்கின் சியூங் கான் யியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் . இதையடுத்து, இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவாலும், தாய்லாந்தின் பான்பவி சோசுவாங்கும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT