செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: சாய் பிரணீத்தைத் தோற்கடித்தார் ஸ்ரீகாந்த்!

எழில்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சாய் பிரணீத்தைத் தோற்கடித்தார்.

ஸ்ரீகாந்த் - சாய் பிரணீத் ஆகிய இருவரும் இதுவரை 7 முறை மோதியுள்ளார்கள். அதில் சாய் பிரணீத் 5-2 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT