செய்திகள்

துளிகள்...

DIN

தில்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) நிர்வாக குழுவில், அரசு சார்பிலான நியமன உறுப்பினராக கெüதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 தேசிய பிரீமியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திர மாநிலத்தின் லலித் பாபு சாம்பியன் பட்டம் வென்றார்.
 முதுகுப் பகுதி காயம் காரணமாக, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நீல், ஆஷல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது.
 மும்பையில் நடைபெற்ற ஜேஎஸ்டபிள்யூ-சிசிஐ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செüரவ் கோஷல், 11-6, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் நிகோலஸ் மியுல்லரை வீழ்த்தி வெள்ளிக்கிழமை பட்டம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT