செய்திகள்

இலங்கையில் இந்திய U-17  கிரிக்கெட் வீரர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!

எழில்

இலங்கை சென்றுள்ள 17 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

U-17 போட்டியில் கலந்துகொள்வதற்காக 19 பேர் கொண்ட இந்திய அணியினர் இலங்கை சென்றுள்ளார்கள்.  

பமுனுகமாவில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் 4 வீரர்கள் நீச்சல் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 12 வயதுடைய அந்த கிரிக்கெட் வீரர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT