செய்திகள்

ஸ்டட்கர்ட் டென்னிஸ்: பட்டம் வென்றார் ஃபெடரர்

DIN

17:ஸ்டட்கர்ட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். இதன் மூலம் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார்.

ஏடிபி போட்டிகளில் ஒன்றான ஸ்டட்கர்ட் கோப்பை போட்டி இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சுவிட்சர்லாந்தின் ஃபெடரர் 6-4, 7-6, என நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரனோயிக்கை வீழ்த்தி பட்டம் வென்றார். இது ஃபெடரர் பெறும் 98-ஆவது ஏடிபி பட்டமாகும். இந்த வெற்றி மூலம் அவர் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார். விம்பிள்டன் போட்டியில் 9-ஆவது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ள ஃபெடரருக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT