செய்திகள்

ஒரு நாள் போட்டியில் 2 புதிய பந்துகள்: டெண்டுல்கர் எதிர்ப்பு

DIN

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது அழிவுக்கு வழிவகுக்கும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஒரு நாள் போட்டியில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது அழிவுக்கு வழிவகுக்கும். புதிய பந்துகள் பழையதாக மாற நேரம் தரப்படுவதில்லை. ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு வாய்ப்பும் இல்லை. கடைசி கட்ட ஓவர்களில் ஏற்படும் ரிவர்ஸ் ஸ்விங் முறையை நாம் நீண்ட நாள்களாக காணமுடிவதில்லை. இது அழிவை தேடிச் செல்வதற்கு ஒப்பாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT