செய்திகள்

ஜப்பான் ஓபன்: இரண்டாம் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய்

DIN


ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாம் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை சயாகா டகாஷியை 21-17, 7-21, 21-13 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தினார் சிந்து. 
ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என சீனாவின் ஹுவாங்கை வென்றார். ஆசியப் போட்டி தங்க பதக்கம் வென்றவரான இந்தோனேஷிய வீரர் ஜோனாத்தன் கிறிஸ்டி 21-18, 21-17 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியாவின் பிரணாயிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார். சமீர் வர்மா, ஜக்காரெட்டி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தோல்வியுற்றனர். இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ரங்கிரெட்டி-அஸ்வினி இணை தோல்வியுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT