செய்திகள்

பசிபிக் ஓபன்: இறுதியில் ஒஸாகா

தினமணி

பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜப்பானின் நவோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.
 டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
 இதில் அண்மையில் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒஸாகா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
 இது அவர் தொடர்ந்து வெல்லும் 10-ஆவது ஆட்டமாகும்.
 மற்றொரு அரையிறுதியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டொனா வேகிக்கை வென்று இறுதிக்கு முன்னேறினார்.
 டபிள்யுடிஏ தரவரிசைப பட்டியலில் தற்போது 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஒஸாகா.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT