செய்திகள்

ஐபிஎல் போட்டியில் மீண்டும் கவனம்: தினேஷ் கார்த்திக்

DIN


உலகக் கோப்பை அணித் தேர்வுக்கு பின் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் கவனத்தை செலுத்த வேண்டும் என கொல்கத்தா கேப்டன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
உலகக் கோப்பை அணி தேர்வு முடிந்து விட்டது. தற்போத மீண்டும் ஐபிஎல் போட்டியில் கவனத்தை செலுத்த உள்ளேன். அடுத்த சில ஆட்டங்கில் முழுமையாக திறமையை வெளிப்படுத்த வேண்டும். கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடினமான அணியாகவே உள்ளது. இந்த சீசனில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது தான், எங்கள் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்து ஆடுவோம் என்றார் தினேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT