உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வரிசை வீரர்கள் 1 ரன்னுக்கு அவுட்டாகி முதன்முறையாக புதிய சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியாவின் தொடக்க வரிசை (டாப் ஆர்டர்) பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதனால் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்பு எந்த ஆட்டத்திலும் தொடக்க வரிசை வீரர்கள் மூன்று பேர் 1 ரன்னில் அவுட்டானதில்லை. நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசி இந்திய தொடக்க வரிசை பேட்டிங்கை சிதைத்தனர்.