செய்திகள்

மான்சஸ்டரின் நீலக் கடல்: 'பிரமாண்ட' செல்ஃபி எடுத்த விராட் கோலி

Raghavendran

2019 உலகக் கோப்பை இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 268/7 ரன்களை குவித்தது. 

பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தப் போட்டியை நேரில் காண இந்திய ரசிகர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும், தேசியக் கொடிகளும் மட்டுமே தெரிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தம்

காயங்குளம்-திற்பரப்புக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 38 சக்கர நாற்காலிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT