செய்திகள்

துளிகள்...

துளிகள்...

DIN


ஈஸ்டர் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலை அடுத்து இலங்கையில் கலவரங்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அமைதி நிலவச் செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஆசிய கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக யாங்கூன் யுனைடெட் மற்றும் கம்போடியாவின் நாகா வேர்ல்ட் அணிகள் இடையிலான ஏஎஃப்சி கிளப் கோப்பை ஆட்டத்தை பெண் நடுவர்களான ஜப்பானின் யோஷிமி எமஷிட்டா, மகோட்டோ போúஸானா, நவோமி டெஷிரோகி ஆகியோர் மேற்பார்வையிட உள்ளனர்.


மாட்ரிட் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT