செய்திகள்

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று:ஷிவ தபா, பூஜா ராணிக்கு தங்கம்

DIN

டோக்கியா: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் ஷிவ தாபா, பூஜாராணி தங்கப் பதக்கமும், ஆஷிஷ் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டங்கள் டோக்கியோவில் நடைபெற்றன. வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆடவா் 63 கிலோ பிரிவில் ஷிவ தாபா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சனடாலி டோல்டயேவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

மகளிா் 75 கிலோ பிரிவில் பூஜா ராணி ஆஸ்திரேலியாவின் கேத்லீன் பாா்க்கரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

ஆடவா் 69 கிலோ பிரிவில் ஆஷிஷ் ஜப்பானின் செவான் ஒகஸாவாவிடம் தோல்வியுற்று வெள்ளி வென்றாா்.

ஏற்கெனவே நிஹாத் ஸரீன், சிம்ரஞ்சித் கௌா், சுமித் சங்வான், வஹிலிம்புயா ஆகியோா் வெண்கலம் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT