செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய் பிரணீத் தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

DIN


சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சினிசுகா கின்டிங்கை காலிறுதியில் வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் சாய் பிரணீத்.
முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சாய் பிரணீத் கைப்பற்றினார்.
எனினும், அடுத்தடுத்த செட்டுகளை 6-21, 16-21 என்ற கணக்கில் பிரணீத் பறிகொடுத்தார். 55 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT