செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய் பிரணீத் தோல்வி

DIN


சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சினிசுகா கின்டிங்கை காலிறுதியில் வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் சாய் பிரணீத்.
முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சாய் பிரணீத் கைப்பற்றினார்.
எனினும், அடுத்தடுத்த செட்டுகளை 6-21, 16-21 என்ற கணக்கில் பிரணீத் பறிகொடுத்தார். 55 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT