செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய் பிரணீத் தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

DIN


சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சினிசுகா கின்டிங்கை காலிறுதியில் வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் சாய் பிரணீத்.
முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சாய் பிரணீத் கைப்பற்றினார்.
எனினும், அடுத்தடுத்த செட்டுகளை 6-21, 16-21 என்ற கணக்கில் பிரணீத் பறிகொடுத்தார். 55 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மினி சரக்கு வாகனம் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

செங்கை புத்தகத் திருவிழா பிப்.20-இல் தொடக்கம்

மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

”மொதல்ல தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபி-யை போடுங்க சார்!”தவெக தலைவர் Vijay!

ஸ்டாலின் Sir எதில் Out of Control தெரியுமா! - Vijay விமர்சனம்!

SCROLL FOR NEXT