செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய் பிரணீத் தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

DIN


சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சினிசுகா கின்டிங்கை காலிறுதியில் வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் சாய் பிரணீத்.
முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சாய் பிரணீத் கைப்பற்றினார்.
எனினும், அடுத்தடுத்த செட்டுகளை 6-21, 16-21 என்ற கணக்கில் பிரணீத் பறிகொடுத்தார். 55 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT