செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரபடா விலகல்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 

எழில்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபடா, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ரபடாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த நான்கு வாரங்களுக்குச் சிகிச்சை எடுத்து ஓய்வு எடுக்கவேண்டும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியச் சுற்றுப்பயணத்திலும் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ரபடா, மார்ச் 30 அன்று நடைபெறும் அந்த அணியின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT