செய்திகள்

சகோதரருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் கங்குலி

DIN

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியின் சகோதரர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்துச் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கங்குலி.

சிநேகஷிஷ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக உள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலியும் அவருடைய சகோதரரும் ஒரே வீட்டில் வசிப்பதால் தற்போது சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கங்குலி. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு அவரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. 

சிநேகஷிஷ் கங்குலியின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT