செய்திகள்

2023 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ள ஆஸ்திரேலியா & நியூசிலாந்து!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன.

DIN

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன.

2023 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவது குறித்த முடிவில் 22 வாக்குகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்குச் சாதகமாக வந்தன. கொலம்பியாவுக்கு 13 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளதாக ஃபிஃபா அமைப்பு கூறியுள்ளது.

2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 

2019 உலகக் கோப்பைப் போட்டி பிரான்சில் நடைபெற்றது. 24 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியை அமெரிக்கா, 4-வது முறையாக வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT